Header Ads



ரணிலுடன் தொலைபேசியில், பேசினார் ட்ரம்ப்

ரணிலுடன் தொலைபேசியில் பேசினார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப். விசாரணைகளுக்கு அமெரிக்கா முழு ஒத்துழைப்பையும் வழங்குமென தெரிவித்தார்.

அமெரிக்காவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், இலங்கை விவகாரம் குறித்து பிரதமர் ரணில் மற்றும் தனது உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தியதாக குறிப்பிட்டார். மோசமான சம்பவங்கள் நடந்துள்ளன என்றும் சொன்னார் ட்ரம்ப்.

No comments

Powered by Blogger.