இலங்கையில் வாழும் பௌத்தர்கள் தமது புதுவருடத்தை கொண்டாட தயாராகிவரும் நிலையில் , பேருவளை - ஆரியங்ச மஹா வித்தியாலய மாணவர்களினால் சிங்கள தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள சகோதர முஸ்லிம்களுக்கு புத்தாண்டு இனிப்பு வகைகள் வழங்கினர்
இதன்போது பிடிக்கப்பட்ட படங்களையே இங்கு காண்கிறீர்கள்.
சமூக நல்லிணக்கத்திற்கும் எதிர்கால சமுதயாத்திற்கும் முன்மாதிரிமிக்க செயல். இம்மணவர்களையும், அவர்களது பெற்றோர்களையும், குறித்த பாடசாலை நிர்வாகத்தையும், ஏற்பாடு செய்த நல்ல உள்ளங்களுக்கும் இலங்கை நாட்டின் முஸ்லிம் பிரஜை என்றவைகயில் பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன். பிரசுரித்த Jaffna Muslim இணையத்திற்கும் நன்றி.
ReplyDelete(4:40) Indeed Allah wrongs none, not even as much as an atom's weight. Whenever a man does good, He multiplies it two-fold, and bestows out of His grace a mighty reward.
ReplyDeletewww.islamicstudies.info