கல்முனை - சம்மாந்துறை ஊரடங்கு தளர்த்தப்பட்டது - இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் அமுல்
நாட்டில் சில பகுதிகளில் இடம்பெற்றுவரும் அமைதியற்ற சூழ்நிலையினால், அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.
கல்முனை, சவளக்கடை, சம்மாந்துறை பகுதிகளில், பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்குச்சட்டம் இன்று -28- முற்பகல் 10 மணியுடன், தளர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, மேற்குறிப்பிடப்பட்ட பகுதிகளுக்கான ஊடங்குச் சட்டம், மாலை 5.00 மணியிலிருந்து அமுலாக்கப்படுமென பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
Post a Comment