Header Ads



வெடி பொருட்களை கொண்டுசென்ற 3 பேர் வெள்ளவத்தையில் கைது

ஒரு தொகை வெடி பொருட்களை எடுத்துச் சென்று கொண்டிருந்த மூன்று பேரை வெள்ளவத்தைப் பிரதேசத்தில் வைத்து கடற்படையினர் கைது செய்துள்ளனர். 

வெள்ளவத்தை புகையிரத நிலையத்திற்கு அருகில் முச்சக்கரவண்டியில் ஒரு கிலோ கிராம் C-4 என்ற வெடிபொருட்களை எடுத்துச் செல்லும் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடற்படை ஊடகப் பேச்சாளர் இதனை கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.