Header Ads



பேராயர் மல்கம் ரஞ்சித், ரிஸ்வி முப்தியிடம் தெரிவித்துள்ள 3 முக்கிய விசயங்கள்


- AAM. ANZIR -

முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பேராயர் மல்கம் ரஞ்சிதை ஞாயிற்றுக்கிழமை -21- சந்தித்த வேளை முக்கிய 3 விடயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்

1. இத்தாக்குதல் சம்வங்களுடன் வெளிநாட்டுச் சக்திகள் தொடர்பு பட்டிருக்கலாம். அவை உள்நாட்டு சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமையை விரும்பத சக்திகள்  இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தியிருக்கலாம்.

2. போதைப் பொருளுக்கு எதிரான பாரிய யுத்தமொன்று இலங்கையில் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், அதனை சீர்குலைப்பதற்கு இந்த குண்டு வெடிப்புக்கள் நிகழ்த்தப்பட்டிருக்கலாம்

3. நியுசிலாந்து பள்ளிவாசல் மீது, பயங்கரவாதி மேற்கொண்ட தாக்குதலையடுத்து உலகளாவிய ரீதியில் இஸ்லாமியர்கள் மீது அனுதாப அலை ஏற்பட்டது. அதனை பொறுக்கமுடியாத சக்திகள் இந்த குண்டு வெடிப்புக்கள் நிகழ்த்தியிருக்கலாம்

ஆகிய 3 காரணங்களையும் சுட்டிகாட்டியுள்ளார்.

அதேவேளை ஐம்மியத்துல் உலமாவும் கர்த்தினால் மல்கம் ரஞ்சித்தும் இணைந்து விரைவில் கூட்டு அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக 

11 comments:

  1. ஏன் இவர்களுடன் சேர்ந்து பேராயர் கூட்டு அறிக்கை விட வேண்டும்?

    ReplyDelete
  2. இத்தாக்குதலுடன் முஸ்லிம் பெயர் தாங்கிகள் எவருக்கும் தொடர்பு இருக்குமாக இருந்தால், அவர்களுக்கும், அவர்கள் சார்ந்தவர்களுக்கும் எதிராக இலங்கை முஸ்லிம்கள் காத்திரமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.

    ReplyDelete
  3. ஏய் தேவுடியா மகன் AJAN முதல்ல நீ கொஞசம் சும்ம இருடா

    ReplyDelete
  4. @Ajan, உன்னை போன்ற பிரிவினை பேசும் இலங்கையின் தேச துரோகிகளுக்கு இப்படி ஒற்றுமையாக பேசினால் பின்புறம் மிளகாய்தூள் வெச்சி விட்டது போலத்தான் இருக்கும். போய் கூப்புல உட்காரு. இது எங்க நாட்டு பிரச்சனை நாங்க தீர்த்துகிறோம்

    ReplyDelete
  5. Ajan, because Karthinal is a Gentlemen, he is Not like Ajan (Dirty Basket)

    ReplyDelete
  6. Jaffna Muslim, why you always give priority to this publish this waste fellow Ajan, who always barks against entire Muslims.

    ReplyDelete
  7. http://www.jaffnamuslim.com/2019/04/3_22.html?m=1இந்த ஆயர் மிகவும் சிறந்த முறையில் சிந்திக்கும் ஒரு அறிஞர் நேற்று நடந்த தாக்குதள்களில் வெளிநாட்டு சக்கிகள் இருப்பதை யாராலும் மறுக்கமுடியாது ஆனால் எந்த பயங்கரவாதம் தொடர்புபட்டுள்ளது என்பதைத்தான் கண்டறிய வேண்டும்
    *1மதத்தின் பெயரில் நடந்த பயங்கரவாதமாக இருக்க வாய்பே இல்லை அதட்கு பல காரணங்கள் உண்டு*
    2 உலகளாவிய குடுவியபார பயங்கவாத மாபியா அமைப்பினரால் திட்டமிடப்பட் செயலாக இருக்கலாம்
    அல்லது உலகத்தையே தங்களின் சிந்தனை கட்டுபாட்டில் வைக்க முயற்சிக்கும் இஸ்ரேல் அமெரிக்க மொசாட் அமைப்பு இந்திய RSS அமைப்புடன் சேர்ந்து நம் நாட்டு சில அரசியல் கள்ளலர்களால் நிகழ்த்தப்பட்ட அரசியல் பயங்கரவாத கொடூரமாகவும் இருக்கலாம்*

    ReplyDelete
  8. Jaffna இணையம் இந்த தமிழ் பயங்கரவாத பறையன் அஜனை மீண்டும் மீண்டும் இங்கு கருத்திட்ட நீங்கள் அனுமதிப்பதின் மர்மம் என்ன? இவன் மேல் பல முஸ்லிம்கள் கோபமாக இருக்கும் சந்தர்ப்பத்தில் நாட்டின் நிலைமையை கருத்திற்கொண்டு ஒரு பொறுப்பான ஊடகமாக நீங்கள் செயற்படால் இருப்பது மிகவும் வேதனையான விடயம்

    ReplyDelete
  9. இச்சம்பவத்திர்க்கு பின்னால் கருணா இருப்பதாக பேச்சு அடிபடுகிரதே

    ReplyDelete
  10. Mot only Ajan but also those who crack against the peace and harmony of the country.

    ReplyDelete
  11. Mot only Ajan but also those who crack against the peace and harmony of the country.

    ReplyDelete

Powered by Blogger.