Header Ads



புத்தர் சிலை உடைப்பு, பயங்கரவாத நடவடிக்கை பற்றி தேடப்பட்ட பிரதான 2 நபர்கள் கைது


மாவனல்லைப் பிரதேசத்தில் அண்மையில் புத்தர் சிலை உடைப்பு மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர் இருவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

கம்பொளை, நாவலப்பிட்டிய பிரதேசத்தில் வைத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அப்பிரிவு  தெரிவித்துள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களான மொஹமட் இப்றாஹீம் சாஹித் மற்றும் மொஹமட் இப்றாஹீம் சாதிக் ஆகிய இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.  

1 comment:

  1. Alhamdulillah. Allah may bless who ever help Sri Lanka police and military to successfully arrest these two terrorist and safe guard Sri Lankan socity from their barbberic plan and destruction.

    We pray for Sri lankan government and military to successfully overcome the current situation in mother land of Sri Lanka

    ReplyDelete

Powered by Blogger.