Header Ads



275 கிலோ ஹெரோயினுடன், படகு பிடிபட்டது

இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் 275 கிலோ கிராம் ஹெரோயினுடன் படகு ஒன்றினை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். 

பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று -22- மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த படகு கைப்பற்றப்பட்டுள்ளது. 

கைப்பற்றப்பட்ட படகு மேலதிக விசாரணைகளுக்காக கரைக்கு எடுத்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.