அடுத்த 24 மணித்தியாலயங்களுக்குள், மாற்றம் ஏற்படும்
எதிர்வரும் 24 மணித்தியாலயங்களுக்குள் நாட்டின் பாதுகாப்பு படைகளின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்படும் என எதிர்ப்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களை அடுத்து ஜனாதிபதி மக்களுக்காக உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் மக்களுக்காக உரையாடல் ரிவி தெரண மற்றும் அத தெரண 24X7 தொலைக்காட்சிகள் ஊடாக இரவு 9.40 இற்கு ஔிபரப்பப்படும்
Post a Comment