Header Ads



மதுஷுடன் கைதான 2 பேர் கட்டுநாயக்காவில் கைது

டுபாயில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மாகந்துரே மதுஷுடன் கைது செய்யப்பட்ட மேலும் இருவர் நாடுகடத்தப்பட்ட நிலையில் பண்டாரநாயக்க சர்வதேச வி​மான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொஹமட் சித்திக் மொஹமட் சியாம் மற்றும் லங்கா சஜீத் பெரேரா ஆகியோரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.