நீர்கொழும்பில் 150 பாகிஸ்தானியர்கள், பொலிசில் தஞ்சம் - சில கசப்பான சம்பவங்களும் பதிவு
நீர்கொழும்பில் சில பாகிஸ்தானியர்கள் தாக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், அச்சத்தினாலும், அச்சுறுத்தலினாலும் சுமார் 150 பாகிஸ்தானியர்கள் பொலிசில் தஞ்சமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை நீர்கொழும்பில் சில கசப்பாக சம்பவங்களும் நடந்துள்ளன.
இதுபற்றிய மேலதிக விபரங்கள் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், பதிவேற்றம் செய்யப்படும்
இவர்களுக்கு ஏன் Sri Lanka வில் இருக்க வேண்டும் வீசா இல்லாமல்.
ReplyDelete