Header Ads



மஹிந்த - மைத்திரி கூட்டணியில் இழுபறி, கலந்துகொள்ள மறுத்த சு.க. MP க்கள்


அதிரும் அரசியல் அரங்கு ..!

வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் கலந்துகொள்ள மறுத்த சுதந்திரக் கட்சி எம் பிக்கள்...

கலந்து கொண்டு அரசுக்கு ஆதரவளிக்க துணிந்த சிலர்..

மஹிந்த - மைத்ரி கூட்டணி அமைக்கப்படும் முயற்சி இழுபறியில்...

தனிவழி செல்ல மைத்ரி உத்தேசம்...

புதிய அரசியல் கூட்டணியை உருவாக்க மஹிந்த முயற்சி...

கொழும்பு அரசியலில் புதிய திருப்பங்கள்...!

.Sivaraja

1 comment:

  1. புதிய பேயும் பழைய பேயும் நிச்சியம் ஒன்றுசேரமாட்டாது.ஒன்று சேர்ப்பது போன்று நடித்து பழைய பேய் திட்டமிட்ட சூழ்ச்சி மட்டும்தான் செயழிலக்கப் போவது போல் தெரிகிறது. இறுதியில் இந்த நாட்டின் பொதுமக்கள் அனைவரும் இரட்டைநாக்குடையவர்கள் எனமுத்திரை குத்தும் நாள் வெகுதூரத்தில் இல்லை.உலக மட்டத்தில் இலங்கையின் சட்டம் dysfunctional law பெயரிடப்பட்டுவிட்டது, இனி மக்களும் நம்பமுடியாதவர்கள் என இரட்டை நாக்கு போக்கிரி அரசியல்வாதிகள் அப்பாவி மக்களைக் காட்டிக் கொடுக்கப் போகின்றனர்.

    ReplyDelete

Powered by Blogger.