இலங்கையில் பொழியவுள்ள,, செயற்கை மழை
செயற்கை மழை பொழிய வைப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கை அடுத்த வாரம் மேற்கொள்ளப்படும் என மின்வலு அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தி செய்வதில் பாரிய சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்காக தாய்லாந்து நாட்டின் ஒத்துழைப்பை பெற்று குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக இலங்கை மின்சார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
Post a Comment