துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான எதிர்க்கட்சித் தலைவர் மரணம்
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பெலியத்த பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கபில பிரியதர்ஷன அமரகோன் (வயது 44), காலி காரப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில், இன்று(22) அதிகாலை மரணமடைந்தார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான அவர், தன்னுடைய வீட்டின் அறையிலிருந்த வேளையில், கடந்த 20 ஆம் திகதி காலையில், இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் படுகாயமடைந்தார்.
Post a Comment