Header Ads



இராஜினாமாக்கு தயாராகின்றார் ஹரிஸ்

கல்முனை உப பிரதேச செயலக தரமுயர்த்தல் விவகாரம்!

இராஜாங்க அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ய தயாராகின்றார் ஹரிஸ் .

இன்று -08- பிரதமர் ரணிலுடன் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அவசர சந்திப்பு.

-Siva-




1 comment:

  1. கல்முனை என்ற முஸ்லீம் பிரதேச செயலாளர் பிரிவுக்குள் வாழ முடியாது சாய்ந்தமருது மக்கள் தனியாக செயலகமாகவும் சபையாகவும் பிரிந்து செல்ல முட்டி மோதிக்ெகாள்ளும் போது இன்னொரு சமூகத்தவர் பிரிந்து செல்ல கேட்பதில் என்ன தவறு இருக்கின்றது. மனச்சாட்சிக்கு இடங்கொடாமல் அரசியல் மட்டும் அரங்கேற்றப்படுகின்றது.

    ReplyDelete

Powered by Blogger.