Header Ads



இந்திய விமானியை ஒப்படைக்கக்கூடாது - இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் வழக்கு

பாகிஸ்தான் வசமுள்ள இந்திய விமானி அபிநந்தன் இன்று -01- இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுகிறார்.

விமானி அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைக்கக் கூடாது, என இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் ஷோயப் ரஜாக் என்பவர் வழக்கு தொடுத்துள்ளார்.

2 comments:

  1. அட..,,, பாக்கிஸ்தானில் நீதிமன்றங்கள் எல்லாம் உள்ளனவா?
    நல்ல முன்னேற்றம் தான்

    ReplyDelete
  2. ajan antonyraj என்பவர் குளோனிங் முறையில் உத்பத்தி செய்யப்பட்ட ஒருவராக இருப்பார் போல

    ReplyDelete

Powered by Blogger.