Header Ads



மூடப்பட்ட பள்ளிவாசல் முன், இன்று ஜும்மாத் தொழுகை - அபிமானத்தை தெரிவிக்க குழுமிய நியூஸிலாந்து மக்கள்


நியூஸிலாந்து கிறிஸ்ட்சர்ச் (தற்பொழுது மூடப்பட்டிருக்கும்) மஸ்ஜிதுன் நூர் இற்கு முன்னால் உள்ள பூங்காவில் முஸ்லிம்கள் இன்று -22- ஜும்மாத் தொழுவதை பார்த்து தமது அனுதாபத்தை அபிமானத்தை தெரிவிக்க குழுமியிருக்கும் நியூஸிலாந்து மக்கள் !

இன்று தொழுகைக்கான அதான் நியுஸிலாந்து தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளில் ஒலி/ஒளி பரப்பபடுமாறும் தொடர்ந்து இரண்டு நிமிடம் மௌனம் அனுஷ்டிக்குமாறும் நியூஸிலாந்து அரசு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

என்றும் எங்கும் தீய ஷைத்தானிய சக்திகள் மிகச் சிறுபான்மையினரே, பெரும்பான்மையான மனித நேய சக்திகளை உரிய விதத்தில் அணுகுதல் தான் தீய சக்திகள் மீது விழும் பேரிடியாகும்.

முஸ்லிம்களுக்கு எதிரான காழ்ப்புணர்வு பரப்புரைகளுக்கு எதிராக அணிதிரளுமாறு சர்வதேசத்தை நியூஸிலாந்து பிரதமர் ஜெசிண்டா அடர்ர்ன் கேட்டுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்!


7 comments:

  1. beautiful people and beautiful human being

    ReplyDelete
  2. You are very very great Madam Prime Minister.Almighty Allah (SWT) given us an opportunity to see your mind as you are a good mankind and great peace lover.

    ReplyDelete
  3. We salute Newziland government and people for their humanity. They are the great example. May Allah Almighty showers his special blessing to them

    ReplyDelete
  4. Alhamdullah alhamdullah alhamdullah
    allahuakbar allahuakbar allahuakbar

    ReplyDelete
  5. Beautiful leadership also.
    congratulations NZ Hon. PM.

    ReplyDelete

Powered by Blogger.