ஜனாதிபதிக்கான ஒதுக்கீடுகளை தோற்கடிக்கும் முயற்சியொன்றை, ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை எம்.பிகள் முயற்சித்துவருகின்றனர் என்பதால், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அன்றையதினம், கட்டாயமாக அவையிலிருக்கவேண்டுமென, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி அறிவுறுத்தியுள்ளது.
Post a Comment