Header Ads



இலங்கைக்கு நாடு, கடத்தப்படுகிறான் மதுஷ்

டுபாயில் வைத்து கைதான மாகந்துரே மதுஷ், பாடகர் அமல் பெரேரா உள்ளிட்டவர்களை இலங்கைக்கு நாடுகடத்த, டுபாய் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, விரைவில் அவர்கள் நாடு கடத்தப்படுவார்களென, அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.