பள்ளிவாசலுக்குள் தாக்குதல் நடத்தியவன் பயங்கரவாதிதான் - ஆஸ்திரேலிய பிரதமர் அறிவிப்பு
ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் தன்னுடைய நாட்டைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினார்.
கைது செய்யப்பட்ட நபரை கடும் போக்கு வலது சாரி, வன்முறை எண்ணம் கொண்ட பயங்கரவாதி என ஆஸ்திரேலிய பிரதமர் விவரிக்கிறார்.
முன்னதாக அந்த சந்தேக நபர் ஆன்லைனில் குடியேற்றத்துக்கு எதிரான எண்ணம் கொண்ட ஒரு பிரசாரத்தை பதிவு செய்திருக்கிறார்.
Post a Comment