நியூசிலாந்து மஸ்ஜிதில், மரணித்தவர்களின் மனஉறுதி
பாலைவன பூமியின் சூடேறிய மணலில் வெற்றுடம்புடன் கிடத்தப்பட்டு பாறை கற்களை நெஞ்சில் வைத்து அமிழ்த்திய போதும் "அஹத்! அஹத்" என்று ஏகத்துவத்தை முழங்கிய பிலால் (ரலி) அவர்களின் மன உறுதியை நியூசிலாந்து மஸ்ஜிதில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மரணித்த சகோதரர்களிடமும் காண முடிந்தது.
அல்லாஹ் தாக்குதலில் மரணித்த அனைவருக்கும் ஷஹாதத் அந்தஸ்தை வழங்கி அருள் புரிவானாக!
Syed Ali
Aameen!
ReplyDelete