Header Ads



இலங்கையில் முதன்முறையாக...!


முதல் முறையாக பரீட்சைகள் திணைக்களத்தின் ஊடாக பாடசாலை பரீட்சையினை online மூலம் நடத்துவது சாத்தியமாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய உயர் தர மாணவர்களுக்கான தகவல் தொழிநுட்ப பரீட்சை இம்மாதம் 11 ஆம் திகதி தொடக்கம் 18 ஆம் திகதி வரை இரு அமர்வுகள் மூலம் நடத்தப்படவுள்ளதாக அத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதில் ஒரு லட்சத்து 86 ஆயிரம் பேர் தோற்றவுள்ளதாக தெரிவித்துள்ளனர். 

No comments

Powered by Blogger.