கிராமத்தை நோக்கி, படையெடுக்கவுள்ள யானைகள்
கட்சி பலத்தை அதிகரித்துக்கொள்ளும் நோக்கில் 'கிராமத்தை நோக்கி சிறி கொத்தா' எனும் தொனிப்பொருளிலான பிரதேச ரீதியிலான புதிய பயணமொன்றை ஐக்கிய தேசிய கட்சி ஆரம்பிக்கவுள்ளது.
அதன் முதல் பயணம் நாளைமறுதினம் களுத்துறை மாவட்டத்தை நோக்கி பயணிக்கவுள்ளதாக கட்சியின் பொது செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் எதிர்வரும் காலங்களில் இந்த பயணத்தினூடாக காலி, அம்பாந்தோட்டை என அனைத்து பிரதேசங்களையும் நோக்கி செல்லவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
Post a Comment