Header Ads



நியூசிலாந்தில் ஷஹீத்தானவர்களுக்காக, சுவிற்சர்லாந்தில் ஜனாசா தொழுகை

நியூசிலாந்தில் பள்ளிவாசலுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் ஆடிய வெறியாட்டத்தில் வீரமரமடைந்தவர்களுக்காக இன்று, வெள்ளிக்கிழமை -15- சுவிற்சார்லாந்தில் ஜனாசா தொழுகை நடத்தப்பட்டது.

சுரிச் நகரில், பிரதான ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள, துருக்கி நாட்டவர்களால் நடாத்தப்படும் பள்ளிவாசலிலேயே, இந்த ஜனாசா தொழுகை நடாத்தப்பட்டது.

இதில் இலங்கை நாட்டவர்கள் சிலரும் பங்கேற்றனர்.

1 comment:

  1. கத்தார் நாட்டிலும் நியூசிலாந்தில் ஷஹீதானவர்களுக்கு ஜனாசா தொழுகை நடைபெற்றது , இதில் அல்லாஹ்வின் உதவியால் நானும் கலந்து கொண்டேன் , அன்றய நாள் யூசிலாந்தில் ஷஹீதானவர்கள் மற்றும் மௌத் பற்றி பயான் ரொம்ப உணர்ச்சிபூர்வமாக இருந்தது.

    ReplyDelete

Powered by Blogger.