Header Ads



அடிப்படைவாத முஸ்லிம்கள் குடியேறுவதுதான், பள்ளிவாசல் தாக்குதலுக்கு காரணம் - அவுஸ்திரேலிய அரசியல்வாதி புலம்பல்

நியூஸிலாந்த் பள்ளிவாசல்களில் இன்று நடத்தப்பட்ட துப்பாக்கி சூடுகள் குறித்து அறிக்கை வெளியிட்ட ஆஸ்திரேலியாவின் குயீன்ஸ்லாந்த் மாகாண செனட் சபை உறுப்பினர் ஃபிரேசர் ஆனிங் , அடிப்படைவாத முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் குடியேறுவதுதான் இதற்கு காரணம் என்று கூறியுள்ளார். இன்று பாதிக்கப்பட்டது முஸ்லிம்களாக இருந்தாலும் இதுபோன்ற செயல்களை அவர்கள் தான் பெருமளவில் செய்கிறார்கள் என்று கூறி தனது முஸ்லிம் விரோதப் போக்கை வெளிப்படுத்தியுள்ளார்.


2 comments:

  1. நியூசிலாந்து ஒன்றும் முஸ்லிங்களின் அப்பன் வீடு அல்ல. அவர்களின் கலாச்சாரத்தை மதிக்க தெரியா விட்டால் நீ என்ன அங்கு சென்று குடியிருக்கிறாய். எப்போதும் எதோ தங்கள் மட்டும் உயர்ந்தவர்கள் என்ற மோட்டுத்தனத்தில்தான் மிக பல முஸ்லிம்கள் இயங்குகிறார்கள். அவுஸ்திரேலியான் பிடிச்சான் பெயிண்டை. நீதான் பெரிய ஒஸாமாவினுடைய அடிப்பொடிகள் தானே. திருப்பி தாக்கித்தான் பாரேன்...

    ReplyDelete
  2. He seems to have connection to this killing.. His words make us suspect him be connected to the killer and would have given a brainwash to him. The killer and This one are from Australia..

    I urge Newzeland authority to look for any such connection between this Senator and the killer.

    ReplyDelete

Powered by Blogger.