அம்பாறை மாவட்டத்தில் முதலிடம்பெற்று, கல்முனை மஹ்முத் மகளீர் கல்லூரி சாதனை
(எம் .என்.எம்.அப்ராஸ்)
அண்மையில் வெளியாகிய கல்விப் பொது தார சாதரண தர பரீட்சையின்-2018 பெறுபேறுகளின் படி . கல்முனை மஹ்முத் மகளீர் கல்லூரி மாவட்டதின் பெறுபேறுகள் அடிப்படையில் முதலிடம் பெற்று கல்முனை வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது
இதன் அடிப்படையில் 17பேர் 9A சித்திகள் பெற்றுள்ளதுடன் 13 மாணவிகள் 8A சித்திகள் பெற்றுள்ளதுடன் 84.19% உயர் தரம் கற்க தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிட்டத்தக்கது
இச் சிறந்த பெறுபேற்றைப் பெறுவதற்கு அயராது பாடுபட்ட முன்னாள் அதிபர்கள்,உதவி, பிரதி அதிபர்கள் , ஆசிரியர்கள் மற்றும் பாடசாலைக்கு இவ் பெறுபேறு கிடைக்க ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கு தனது நன்றியினை கல்லூரி அதிபர் யூ. எல்.எம். அமீன் தெரிவித்தார்.
Post a Comment