Header Ads



பள்ளிவாசலுக்குள் பயங்கரவாதத் தாக்குதல் - ஷஹீத்தானவர் 49 ஆக அதிகரிப்பு - நியூசிலாந்து அறிவிப்பு

நியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிரைஸ்ட்சர்ச்சிலுள்ள இருவேறு மசூதிகளில் துப்பாக்கித்தாரிகள் நடத்திய தாக்குதலில் 49 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.