பௌத்தசிங்கள வன்முறையாளர்களினால் தாக்கப்பட்ட திகன - 1 வருடம் முடிவு (வீடியோ)
இன்று 05.03.2019 திகன கலவரம் நடைபெற்று ஒரு வருடம் முடிவு.
எந்தத் தீர்வும் தராத அரசாங்கமும், முஸ்லிம் தலைமைகளும்.
•02 முஸ்லிம்கள் கொல்லப்பட்டு, 1000ம் கோடிக்கு மேல் சொத்து இழப்பு ஏற்பட்ட திகன கலவரத்திற்க்கு காரணமானவர்கள் 6 மாதத்தில் விடுதலை.
•ICCPR இல் கைதானவர்களுக்கு உயர் நீதி மன்றம் தான் பிணை வழங்க முடியும் என்றிருக்கும் நிலையில் திகன கலவர சூத்திரதாரி அமித் உள்ளிட்டோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
•பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நஷ்டஈடுகள் இன்னும் வழங்கவில்லை.
•இனவாதத்தை இல்லாமலாக்குவோம் என்று ஆட்சிக்கு வந்தவர்களும் ஆடையில் இதுவரை மூன்று பெரும் கலவரங்கள் (ஜிந்தொட்டை, அம்பாறை, திகன) ஆனால் தீர்வு ஒன்றுமில்லை.
முழு விபரமடங்கிய உரை....
12 நிமிடம் ஒதுக்கி பாருங்கள்
இந்த மாதிரியான விஷயங்களுக்கு சூப்பர் ஆனால் மார்க்க விசயத்துல குதுபுல் அக்தாப்
ReplyDelete