புத்தளம் பாத்திமாவிலிருந்து SLAS க்கு, தெரிவாகிய முதல் மாணவி
மன்னார் எருக்கலம்பிட்டி 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் புத்தளம் நிந்தனியை வசிப்பிடமாகவும் கொண்ட மர்ஹூம்களான MACM சாலிஹூ (சதகத்துல்லாஹ்) றசீனா அவர்களின் புதல்வி பாத்திமா ஹனஸ்ஸா அவர்கள் இம்முறை இலங்கை நிர்வாக சேவையில் (SLAS) தெரிவாகியுள்ளார்.
இவர் ஆரம்ப கல்வி முதல் 5 ஆம் தரம் வரை மஹோ அல் மதீனா மகா வித்தியாலத்திலும் 6 ஆம் தரத்திலிருந்து A/L வரை புத்தளம் பாத்திமா மகா வித்தியாலாத்தில் கல்வி கற்று Wayamba University சென்று வர்த்தக முகாமைத்துவத் துறையில் சிறப்பு பட்டம் பெற்றவர்.
புத்தளம் பாத்திமா மகா வித்தியாலாத்திலிருந்து இலங்கை நிர்வாக சேவையிற்கு (SLAS) தெரிவாகிய முதல் மாணவியும் ஆவார்.
தற்போது இலங்கை மத்திய வங்கியில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றுகிறார்.
புத்தளம் பாத்திமா மகா வித்தியாலாத்திலிருந்து இலங்கை நிர்வாக சேவையிற்கு (SLAS) தெரிவாகிய முதல் மாணவியும் ஆவார்.
தற்போது இலங்கை மத்திய வங்கியில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றுகிறார்.
Dear sister, i kindly remind u that u'll be questioned regarding ur knowledge given frm Almighty Allah to working on a interest based organizations even a lot's of community based services available
ReplyDeleteBrother Arshik is write. I thinking of congratulating or to advise you of hell fire. Central Bank is a one Door to hell. Ya Allah protect our Ummah from Hell fire/Ri'baa....
ReplyDelete