Header Ads



சாராயம் குடித்து பன்சலைக்கு வந்த, மாணவர்கள் விடுதலை - முஸ்லிம் மாணவர்களுக்கு பிணை மறுப்பு

சாராயத்தை குடித்துவிட்டு பன்சலைக்கு வந்த 3 மாணவர்கள் கைது

பன்சலைக்கு டியூஷன் வகுப்புக்கு வந்த மூன்று மாணவர்கள் வெளிநாட்டு சாராயம் குடித்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு ஜாமினும் கிடைத்துள்ளது.

இன்றைய -19- தினமான பத்திரிகையின் செய்தி இது.

ஆனால் தூபியில் நின்று, போடோ எடுத்த முஸ்லிம் மாணவர்களுக்கு ஜாமின் கிடைக்காத அதே வேளை, மற்றவர்களுக்கு படிப்பினை வழங்கும் விதமான தண்டனை கொடுக்கப்டுமாம்

இது தான் தர்மம்?

Imraz


2 comments:

  1. காரணம் அவர்கள் சாராயம் குடித்துவிட்டு தூபியில் ஏரவில்லையாம் எனவே அதில் ஏருபவர்கள் சாராயம் குடித்து இருக்கவேண்டுமாம் அதுதான் இலங்கை காவல் நிலைத்தின் சரியான தர்மமாம்!*பௌத்தர்களின் வழிபாட்டுத்தளம் தூபியை விட புனித்ததில் தரம்குறைந்துவிட்டது போலும் அதனால்தான் இந்த முடிவாக இருக்கின்றது*

    ReplyDelete
  2. இவர்களுக்கு கொடுக்கும் தண்டனை மற்றவர்களுக்கு பாடமாக அமைய வேண்டும் அல்லாஹ் சொல்லவல்லை இன்னொரு மதத்தை இழிவுபடுத்த அல்ஹம்துலில்லாஹ்

    ReplyDelete

Powered by Blogger.