Header Ads



ரஞ்சனுக்கு சிறுநீர், இரத்த பரிசோதனை - வேறு அரசியல்வாதிகள் அப்படிச் செய்வார்களா என சவால்

“நான் போதைப்பொருள் எதுவும் பாவிப்பதில்லை . அதனால் இன்று -22- சிறுநீர் மற்றும் இரத்த பரிசோதனை செய்து காட்டினேன். வேறு அரசியல்வாதிகள் அவ்வாறு செய்வார்களா? முன்வரவேண்டும்..”

போதைப்பொருள் பாவிக்கும் அரசியல்வாதிகள் குறித்து தெரிவித்த கருத்துக்காக இன்று விசாரணைக்குள்ளான அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க - தனியார் வைத்தியசாலைக்கு சென்று பரிசோதனைகளை செய்யச் சொல்லி அதிரடியாக தெரிவிப்பு ..!

-Siva-






1 comment:

  1. Great Work. Tell all Political Culprit to check/show us the blood report.
    Hang all Drug dealers..
    We need Drug Free SriLanka

    ReplyDelete

Powered by Blogger.