Header Ads



இம்ரான் கான் அணு ஆயுத நிபுணர்களுடன், இன்று திடீர் ஆலோசனை

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அந்நாட்டின் அணு ஆயுத நிபுணர்களுடன் இன்று -27- திடீர் ஆலோசனை நடத்தினார்.

இந்திய பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டி உள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அந்நாட்டின் அணு ஆயுத நிபுணர்களுடன் இன்று திடீர் ஆலோசனை நடத்தினார்.

இந்தநிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் தயாரிப்பு, உருவாக்கம், ஆராய்ச்சி, மேம்பாடு தொடர்பான விஷயங்களை கவனித்து வரும் நிபுணர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். அணு ஆயுத தயாரிப்பு பிரிவின் மிக முக்கிய விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகள் சிலர் மட்டுமே இந்த கூட்டத்தில் பங்கேற்றதாக தெரிகிறது. கூட்டம் பற்றி விவரங்கள் வெளியிடப்படவில்லை.


7 comments:

  1. May God Protect your Country from Tea Maker, Racist,Killer, Criminal, Master Minded Terrorist..Ect PM MODHI of India.
    Shame on Indian Who Vote for this Animal Modi.

    ReplyDelete
  2. எவ்வளவு நாளைக்கு அணு ஆயுதத்தை வைத்து பயம் காட்டப்போகிறார்கள்? பாகிஸ்தான் ஒரு அணு குண்டை இந்தியா மீது போடும் முன்னர் முழு பாகிஸ்தானுமே அழிக்கப்பட்டுவிடும்.

    ReplyDelete
  3. Kumar இப்படி அளவிற்கு அதிகமாக அவனை குறைத்து மதிப்பிட்டு அவனிடம் படம் ஒட்டிக்கொண்டிருந்தகீர்கள். இன்று கொடுத்தான் பாருங்கள் அடி. இந்திய நாய்களை போல் 300 ,400 பேரை கொன்றதாக கூறாமல் அனைத்தையும் ஆதாரத்தோடு செய்தான். இனிமேலாவது அளவோடு சத்தம் போட கற்றுக்கொள்ளுங்கள்

    ReplyDelete
  4. Iya kumaru Indian blody thodai nadungi iranuwathukku ponnayan pirabaharane soothhula uttu sunnambu poosina storya nee maranthu pottiyo. Aananappatta Pakistan Army kitta Indian kooli army mothina picchai vendam nayyappidi endu thundai kanoam thuniyai kanoam endu oadura nalil pottayan modi USA iyakuttutta poai Pakistan Army engada nattai nakkittu poha poppran engala kappathunga endu kaiyila kalula vila poppuran paru Kumar.

    ReplyDelete
  5. Read the latest peace willing speach by Imrankhan. They love peace but modi love violence....The Racist attacks on kasmeer muslims can not continue for longer for the political gains of modi.

    ReplyDelete
  6. தீவிர வாதத்தின் தாய் நாடு??????? பாக்கிஸ்தான் தீவீர வாதிகள் மற்றும் மத வாதீகள் பாக்கிஸதானில் இருந்தே ,இலங்கைக்கு போதை வஸ்து வருகிறது உலக வரைப்படத்தில் பாக்கிஸ்தானை அழிக்க வேண்டும் உதாரணம- சிாியா, ஆப்கானிஸ்தான் ஈராக் ஈரான் தரைமட்டமாக்கப்பட்ட பாலைவன நாடுகள் காரணம் தீவிர வாதத்திற்கு துணைப்புாிதலினாலே அன் நாட்டு கடவுள் அல்லா கொடுத்த தண்டணை சதாம்வுசைன், கடாபி, லேடன், சனியன் இடியாமீன் கடவுள் பேரை சொல்லி நாட்டை ஆளும் பரதேசிகள் ,இஸ்லாம் புனித மாா்க்கம் ஏற்றுக் கொள்கிறேன் ஆனால் இஸலாம் தோன்றிய சவுது மட்டும் தான் நிம்மதியாக உள்ளது ஏனைய ,இஸ்லாமிய நாடுகள் பசி பட்டுனி என்று உள்ளது ஏன் இது??? உதாரணம் சோமாலியா உகண்டா காரணம் மத வொி தீவிரவாதம் அன்பே இறைவன்

    ReplyDelete

Powered by Blogger.