யாழ் - ஒஸ்மானியா கல்லூரியின், இல்ல விளையாட்டுப் போட்டி
யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியின் 2019 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி நாளை 2019.02.13 ஆம் திகதி மதியம் 1.00 மணியளவில் கல்லூரியின் ஜின்னா மைதானத்தில் அதிபர் சேகு ராஜிது தலைமையில் இடம்பெறும்.
இந் நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பிரதம விருந்தினராக கலந்து சிறப்பிக்கவுள்ளார். முதன்மை விருந்தினராக வடக்குமாகாணக் கல்விப் பணிப்பாளர் எஸ். உதயகுமார் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
Post a Comment