Header Ads



மைத்திரியின் செல்வாக்கு அதிகரிக்கிறது - எப்படித் தெரியுமா...?


போதைப்பொருள் தடுப்பு - தொடர்ந்து போதைப்பொருள் கைப்பற்றப்படல் - அண்மையில் பாதாள உலகக் கோஷ்டி கூண்டோடு சிக்கியமை உட்பட்ட பல காரணங்களால் - சரிந்து போயிருந்த ஜனாதிபதியின் செல்வாக்கு மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருவதாக தேசிய புலனாய்வுச் சேவை விசேட அறிக்கையொன்றை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்திருப்பதாக தகவல்.

இதனால் உத்வேகமடைந்துள்ள மைத்ரி - போதைப்பொருள் தடுப்பு விடயத்தில் மேலும் அதிரடியை வெளிப்படுத்தி - அதனுடன் தொடர்புடையதாக கருதப்படும் அரசியல் மற்றும் சமூகத்தின் முக்கிய புள்ளிகளை அம்பலப்படுத்த தயாராகி வருகிறாராம்.

-Siva-

1 comment:

  1. Everybody must join hands with president in this commendable strides.

    ReplyDelete

Powered by Blogger.