Header Ads



அம்பாறை முஸ்லிம்களுக்கு, மிகப்பெரும் அநீதி - அரசியல்வாதிகள் களத்தில் குதிப்பார்களா..?

அம்பாறை மாவட்டத்தில் தமிழ் - முஸ்லிம்களின் 7979 ஆயிரத்து ஏக்கர் காணிகளை அரச நிறுவனங்கள் அத்துமீறி பிடித்து வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று வெள்ளிக்கிழமை (22) வெளியாகியுள்ள நவமணிப் பத்திரிகை இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

அத்துடன் மக்களுடைய காணிகளை அரச நிறுவனங்கள் பிடித்து வைத்துள்ளதால் 3 ஆயிரத்து 178 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து முஸ்லிம் அரசியல் கட்சித் தலைமைகள் கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கவனம் செலுத்துவார்களா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

1 comment:

Powered by Blogger.