Header Ads



சிறுமி பாலியல் துஷ்பிரயோகம், அரசியல்வாதி கைது

ரத்தரங் என்று அறியப்படும் தென் மாகாண சபை உறுப்பினர் கிரிசாந்த புஷ்பகுமார பொலிஸ் நிலையத்தில் ஆஜரானதையடுத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

16 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


No comments

Powered by Blogger.