Header Ads



லதீப் அதிரடியில் மதுஷ் கைது, நீயா - நாநா போட்டி ஆரம்பம்

“டுபாயில் நடந்த கைது மிக முக்கியமானது. ஆனால் அதற்கு பெயர்போட்டுக்கொள்ள பலர் முயற்சிக்கின்றனர். விசேட அதிரடிப்படையை உருவாக்கியது நாங்கள்.. இந்த கைதை திட்டமிட்டவர்கள் நாங்கள் என அமைச்சர் ஒருவர் கூறியிருக்கிறார்... செய்த வேலைகளை மட்டும் கூறி பெருமை தேடுவது நல்லது...”

இன்று -08- பொலன்னறுவையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கூறினார் ஜனாதிபதி மைத்ரி...

-siva-

No comments

Powered by Blogger.