Header Ads



நான் முல்லைத்தீவில் பிறந்திருந்தால், தமிழ் புலியாக சிறையில் இருந்திருப்பேன்

நான் சிங்கள பெளத்தனாக பிறந்திட்டதால், எனது இனத்திற்காக போராடி இப்போது சிறையில் இருக்கிறேன். நான் முல்லைத்தீவில் பிறந்திருந்தால் ஒரு தமிழனாக போராடி ஒரு தமிழ் புலியாக இதே சிறையில் இருந்திருப்பேன் என ஞானசார தேரர் தெரிவித்ததாக அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரரை அமைச்சர்களான மனோகணேசன், ரவி கருணாநாயக்க மற்றும் மேல்மாகாண ஆளுநர் அஸாத் சாலி ஆகியோர் நேற்று வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சந்தித்திருந்தனர்.

இதன்போதே அவர் மேற்கண்ட விடயத்தை குறிப்பிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 

7 comments:

  1. அவர் தொடர்ந்து பேசி இருந்தால்:

    " நான் ஓரு முஸ்லிமால் வளர்க்கப்பட்டிருந்தால், இஸ்லாத்தில் பூரணமாக நுழைந்து, இந்த நாடே பயன் பெறும்படி நடந்திருப்பேன்" என்றும் கூறி இருப்பார்.

    அவருக்கு இன்னும் அவகாசம் உள்ளது.  ஆதலால், அஸாத் சாலி அவர்கள், இவருக்கு உமர் (ரலி) பற்றிய ஓர் சிங்கள நூலை சிறைச்சசலைக்கு அனுப்பி வைத்தால், நிச்சயம் அவர் பயன் பெறுவார், நாமும் பயன் பெறுவோம், நாடும் பயன் பெறும்.

    ReplyDelete
  2. Nee ennada unuthu inatthukkaha poradi jail il irukkinrai, nee intha nattin law iyum judges iyum avamathitha kuttathukkahave ulle ullai enbathai ninaivil kollavum. Ithai therinthu konde nayavanjahan Asath sali um mattaya savukirakkihalum unnai adikkadi avanuhal vanthu unnidam tharisanam pannuhiranuhal So neeyum unathu atharavalarhalum Pirabaharanin padaihalum intha nattin thurohihalum payangaravathihalume

    ReplyDelete
  3. புலியையும் சிங்கத்தையும் வீட்டில் வளர்க்க முடியாது அதனால் கூட்டில் இருப்பது அல்லது காட்டில் விடுவதுதான் சிறந்தது,

    ReplyDelete
  4. You are in the jail as you disrespected the court & the judge. You bad-mouthed the wife of the reporter & accused him the supporter of LTTE.So what is the story of Mullaitheevu now??

    ReplyDelete
  5. ஆக பொதுபல சேனாவும் புலி பயங்கரவாதிகளை போல் ஒரு பயங்கரவாத அமைப்பு என்கிறான். அப்போது நீங்களும் புலி பயங்கரவாதிகளைபோல் மொத்தமாக துடைத்தெறியப்படுவீர்கள்

    ReplyDelete
  6. அவர் நாட்டின் சட்டம் ஒழுங்கை மதிப்பவனல்ல நான் என்ற அடிப்படையில் தான் இன்னும் வீராப்பு பேசுகிறார்.தமிழ்த்தரப்பில் பிறந்திருந்தால் புலியாம்.அங்கேயும் நாட்டையும் மக்களையும் சட்டம் ஒழுங்கை நாசமாக்கும் நினைப்புத்தான் அவருக்கு.காகத்திற்குக் கனவிலும் மலந்தின்னும் நினப்புத்தான் என்பர்.அதுபோலத்தான் இவரது கதையும்.அதை புத்திசாலிகள் கேட்டுக்கு வந்து கதையளக்கிறார்கள்.

    ReplyDelete
  7. So He Mean BBS was a Terror Organization same like LTTE. This what we are telling since beginning. "BBS is TERROR ORGANIZATION. " And he is Terror MONK.
    There are many respectable great Monks in SriLanka to Protect Buddhism.
    We don't need any Terrorist to protect ANY Religions.

    ReplyDelete

Powered by Blogger.