Header Ads



சக்தி Tv பொய், பிரச்சாரம் செய்கிறார்கள் - சுமந்திரன்

யாழ். பருத்தித்துறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஊடகங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்டார்.

இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்ததாவது,

தெற்கிலேயும் கூட மிக மோசமான பரப்புரையை செய்துகொண்டிருக்கிறார்கள். அதில் சிரச, சக்தி, எம்.ரீ.வி ஊடகம் பிரதானமானது. பொய் பரப்புரை செய்பவர்கள். நான் தெட்டத்தெளிவாக எதைச் சொன்னேனோ அதற்கு நேர் எதிரான ஒரு கருத்தை அந்த ஊடகம் பரப்பிக்கொண்டு இருக்கிறது
என எம்.ஏ. சுமந்திரன் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இவ்வாறான ஒரு குற்றச்சாட்டை நேற்றைய -16- தினம் சுமத்தியிருந்தார்.


3 comments:

  1. இது சுதந்திரன் சாரின் தனிபட்ட கருத்து. சக்தி tv அவ்வாறு இல்லை.

    ReplyDelete
  2. Hon.Sumanthiran is a one of the man in the minority community who with strong back born.

    ReplyDelete
  3. Aren’t there any laws in Sri Lanka by which the Media could be disciplined?

    ReplyDelete

Powered by Blogger.