Header Ads



ஜனாஸா அறிவித்தல் - முஅல்லிமா ஜனூபா (ஜெமீலா)


யாழ் - சோனகதெரு, ஜின்னா வீதியைச் சேர்ந்த முஅல்லிமா ஜனூபா (ஜெமீலா) புத்தளம், தில்லையடி, சதாமியாபுரத்தில் வபாத்தானார். 

(25 வருடங்களாக புனித அல்குர்ஆணை ஓதிக் கொடுத்தவர்)

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.                         

இவர் மர்ஹூம்களான சாஹுல் ஹமீட், மரியம்பு ஆகியோரின் மகளும், அப்துல் முனாபின் மனைவியும், மர்ஹூம் மரைக்கார் லெப்பை (முன்னாள் யாழ்,சின்னப்பள்ளிவாசல் கதீப்) அவர்களின் மருமகளும், அப்துல் மலிக் மவ்லவியின் தாயும், ஹமீதா, லங்கா கிளாஸ் ஹவுஸ் சனூன், ராஜி ஆகியோரின் சகோதரியும், சுமையா, சும்ரா, சுலைம் ஆகியோரின் வாப்பும்மாவும் ஆவார்.     
                          
ஜனாஸா நல்லடக்கம்      

இன்ஷா அல்லாஹ் இன்று இரவு (08/01/2019) இஷா தொழுகையின் பின் புத்தளம் தில்லையடி மையவாடியில் இடம்பெறும்.     

புத்தளம், தில்லையடி, சதாமியா புரம்,7ம் குறுக்கு தெரு‌.                  

தகவல்   அப்துல் மலிக் மவ்லவி  -   0718618749

No comments

Powered by Blogger.