Header Ads



இவ்வருடம் தேர்தல் வரு​டமென்பதால், எனது முகாமை பலப்படுத்தி வருகிறேன்

எதிர்க்கட்சித் தலைவருக்குரிய அலுவலகம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அரசாங்கம் முன்னெடுக்கும் ஊழல், மோசடிகளைத் தோற்கடிப்பதற்கான நடவடிக்கைகளை, மக்களுக்காக முன்னெடுக்கும் பணிகள் தொடருமென, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்ல - நெலும் மாவத்தையிலுள்ள தனது அலுவலகத்தில், புத்தாண்டுக்கான பணிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், இந்த வருடம், தேர்தல் வரு​டமென்பதால், அதற்கு முகங்கொடுக்க, தனது முகாமை பலப்படுத்தி வருவதாகக் கூறினார்.

1 comment:

Powered by Blogger.