சும்மா நின்ற யானையிடம் தனது, வீரத்தை காட்டியவரின் உயிர் போனது (வீடியோ)
வெஹெரகல, நீத்தேக்கம் அருகே இளைஞர் ஒருவர் யானைத் தாக்குதலுக்கு இலக்காகி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் கதிர்காமதத்தைச் சேர்ந்தவர் எனவும், காட்டு யானையிடம் சென்று தனது வீரத்தை காட்ட முனைந்த போதே, எதிர்பாராத விதமாக இவர் யானைத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/watch?v=_I70AJnHrhY
Correction : - ethirpaarthavidhamaaga
ReplyDeleteIt happened because of his stupid act. Very sad.
ReplyDeleteHe had planned his suicide in this manner.
ReplyDelete