Header Ads



சாகும்வரையான உண்ணாவிரதத்தில், குதித்துள்ள பிக்கு - ஏன் தெரியுமா...?


புதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டைப் பிளவுபடுத்த சூழ்ச்சி செய்யப்படுவதாக குற்றம்சாட்டி, பௌத்த பிக்கு ஒருவர் அதற்கு எதிராக சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியுள்ளார்.

கொழும்பு- புறக்கோட்டை அரச மரத்தடியில், அமத்த தம்ம தேரர் என்ற பௌத்த பிக்குவே இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

அத்துடன், இவர் உண்ணாவிரதம் இருக்கும் பகுதியில் கட்டப்பட்டுள்ள பதாதைகளில், சிறிலங்காவில் கடற்படைத் தளம் அமைக்கும் முயற்சிகளை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என்றும், கோரப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஒளிப்படத்துடன் கட்டப்பட்டுள்ள பதைதைகளில் இந்தியாவின் தலையீடுகளுக்கு எதிரான வாசகங்களும் எழுதப்பட்டுள்ளன.

2 comments:

  1. இந்த நாட்டில் தமிழ் பிரிவினைவாதிகளுக்கு என்றுமே ஆப்பு தான் சிங்களவர்களிடம் பரிசாக கிடைக்கும். நல்லா வாங்கி சாப்பிடுங்கடா

    ReplyDelete
  2. இலங்கையின் அனைத்து பிரபல பிரச்சினைகளுக்கும் காரணம். China China ???
    இவனை இலங்கையில் தொடர விட்டால் தமிழ் ,முஸ்லிம் ,கிரிஸ்த்தவம் தினம் தினம் புதிய பிரச்சினைகளை சந்தித்து கொண்டுதான் இருக்கும். இலங்கையில் சீனா கால் பதிக்க இலங்கை மக்களின் கவனத்தை திசை திருப்ப ,,,,,,தமிழ் முஸ்லிம் ,,,சிங்கள முஸ்லிம் ,,, இனம். தங்களுகிடையில் பல வடிவங்களில் பிரச்சினைகளை சந்தித்து கொண்டுதான் இருக்கும்

    ReplyDelete

Powered by Blogger.