கிழக்கில் முஸ்லிம், பகுதிகளில் வழமையான செயற்பாடுகள்
கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்திற்கு எதிராக, மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று -11- காலை முதல் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியே! பொருத்தமற்ற ஹிஸ்புல்லாவை நீக்கி கிழக்கு மக்களை பாதுகாத்திடு என்னும் தலைப்பில் குறித்த ஹர்த்தாலை அனுஸ்டிக்க மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
முஸ்லிம்கள் அதிகளவில் வாழும் பிரதேசங்களில் வழமை போல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment