முஸ்லிம் நபர் மீது, 5 தமிழ் இளைஞர்கள் கொலைவெறித் தாக்குதல் - மோட்டார் சைக்கிளையும் தீயிட முயற்சி (படங்கள்)
ஏறாவூர் ஐயங்கேனியை சேர்ந்த ஷஹீத் " என்பவர் மட்/பெற்றோலிய கோப்ரேஷனில் பணி புரிந்து விட்டு முகத்துவார வீதி வழியாக சவுக்கடியூடாக ஏறாவூர் வரும் வழியில், சவுக்கடி புற்றுநோய் வைத்தியசாலைக்கு அருகில் வைத்து வழிமறித்த 5 தமிழ் இளைஞர்கள் இவரின் தலையை நோக்கி பொல்லுகளால் தாக்கி கொலை முயற்சி செய்துள்ளனர்.
ஹெல்மேட் அணிந்திருந்த இவர் அடிகளை வாங்கிக்கொண்டு மோட்டார் சைக்கிளை கைவிட்டு ஓடித் தப்பி முஸ்லிம் பிரதேசத்தில் நுழைந்து தன்னை காப்பாற்றுமாறு சத்தம் போட்ட நிலையில் அங்கிருந்து பிரதேச வாசிகள் காப்பாற்றி வைத்து உடனடியாக குடும்பத்தாருக்கு அறிவித்த நிலையில் ஏறாவூர் ஆதார வைத்திய்சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரின் மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொழுத்த முயற்சித்துள்ளனர் ஏரியாத காரணத்தினால் விட்டு ஓடிச் சென்றுள்ளனர்.
சகோதரர் ஷஹீத் அவர்களுக்கு வெளிக்காயங்கள் எதுவுமில்லை. தலை, நெஞ்சு நோவு இருக்கிறது வாந்தி எடுத்திருந்தார். பேசுவதற்கு சிரமப்படுகிறார்.
ஏறாவூர் லைவ் நியூஸ்
This comment has been removed by the author.
ReplyDeleteயா அல்லாஹ் முள்ளிவாய்க்காலில் இந்த பயங்கரவாதிகளை எவ்வளவு கோரமாக அழித்தாயோ அதைவிட கேவலமாக எஞ்சியிருக்கும் பன்றிகளையும் அழித்துவிடு
ReplyDeleteஅது எல்லாம் சின்ன விசயம் பாருங்கோ. உஙடகளை உயிரோட விட்டாங்கல்லோ அதுக்கு அவன்களுக்கு நன்றி சொல்லனும். உண்மையில் ஒஐ காலத்தில் தமிழர்கள் வீர மறத் தமிழர்கள்தான். இபஎ;போது அவரகள் பீத்தமிழர்களாக மாறிவிட்ட்தனால் இந்த நிலைமை தொடரும்தான்.
ReplyDeletePigs will come as a group. Lion will come alone
ReplyDeleteNaan anga irundhal wechu senju irupen. Katu panni kootam. Poramaium aripum pidithu sawuranuhal.
ReplyDelete