கல்வியமைச்சின் கண்காணிப்பு எம்.பியாக மீண்டும் இம்ரான்
கல்வியமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினராக, ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் மீண்டும் இன்று (17) காலை நியமிக்கப்பட்டுள்ளார்.
நாட்டில் அண்மையில் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலைப்பாடுகள் காரணமாக மேற்படி நியமனம் இடைநிறுத்தப்பட்டு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment