Header Ads



முஸ்லிம் இளைஞனை நிர்வாணப்படுத்தி, துன்புறுத்தி தமிழ் அரச உத்தியோகத்தர் கொடூரம் - மட்டக்களப்பில் அசிங்கம்

-AL Thavam-

மட்டக்களப்பு, கொம்மாதுறையில், கிரான் பிரதேசத்தில் - கடந்த 2ம் திகதி - குடியேற்ற உத்தியோத்தர் மயூரனின் தலைமையில் சென்ற தமிழ் இளைஞர் குழுவொன்று - முஸ்லிம் பொது மகனொருவனை நிர்வாணப்படுத்தி துன்புறுத்தியதாகக் கூறப்படும் காட்சி வீடியோ பதிவாக வெளிவந்துள்ளது.

மயூரன் ஓரு அரச உத்தியோகத்தர். அவரோடு இணைந்து சென்ற கும்பல் துன்புறுத்தியது மட்டுமல்லாமல்,  அதனை வீடியோ பதிவும் செய்து வெளியிட அவர் அனுமதித்துள்ளார். இது தண்டனைக்குரிய குற்றமாகும். மனிதாபிமானத்திற்கு எதிரான விடயமாகும்.

இதுவே ஒரு தமிழ் சகோதரனுக்கு நடந்திருந்தாலும், இச்செயலை அங்கிகரிக்க முடியாது.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படுவதோடு - மயூரன் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

அவரோடு சென்ற குழுவினர் அடையாளம் காணப்பட்டு, சட்டத்தின் முன் கொண்டு வரப்பட்டு இது போன்ற விடயங்கள் இனி நடக்காதவாறு தண்டிக்கப்பட வேண்டும்.

6 comments:

  1. Animals in human appearance... and worser than that.

    ReplyDelete
  2. இவனை சட்டத்தின் முன் நிறுத்த உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்......

    ReplyDelete
  3. இந்த தமிழ் பயங்கராவாதிகளின் அத்தனை அக்கிரமங்களையும் அல்ஜஷீரா, BBC போன்ற செய்தி சேவைகளின் பார்வைக்கு கொண்டு செல்லுங்கள் உலகம் இந்த பயங்கரவாதிகளின் உண்மை முகத்தை தெரிந்துகொள்ளட்டும்

    ReplyDelete
  4. is it not alright also if the party concerned in a Tamil Girl ?/

    ReplyDelete
  5. ஜனநாகம் என்று உரத்துக் கத்திய சுமந்திரன், ஹக்கீம், றிசாட் ஆகியோர் போலி வேசத்தைக் கலைந்து இதற்கும் நீதிமன்றம் செல்வார்களா?

    ReplyDelete
  6. இந்த நாய்களை உடன் கைது செய்து பொதுமக்கள் முன்னிலையில் தண்டனை வழங்க வேண்டும்.அப்போதுதான் இது போன்ற மனிதாபிமானமற்ற குற்றச்செயல்களைத் தடுக்க முடியும்.

    ReplyDelete

Powered by Blogger.