Header Ads



பொதுஜன முன்னணி + சுதந்திர கட்சி இணைந்து அமைக்கவுள்ள புதிய கூட்டமைப்பு

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி என்பன இணைந்து அமைக்கவுள்ள புதிய கூட்டமைப்புக்கு, ஐக்கிய தேசிய கட்சியின் அதிர்ப்தி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்துக் கொள்ள எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் இருந்து விலகி எதிர்கட்சிக்கு ஆதரவை வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் துனேஸ் கன்கந்த இதனை தெரிவித்துள்ளார்.

இரத்திரனபுரியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த ஊடக சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன் செனவிரத்ன, வாசுதேவ நாணயக்கார, ரஞ்ஜித் சொய்சா மற்றும் ஜானக வக்கும்பர ஆகியோர் கலந்துக் கொண்டிருந்தனர்.

1 comment:

  1. உன்னால​ நான் கெட்டேன் என்னால​ நீ கெட்டாய். விஜயதாசவின் கயிற்றை விழுங்கியதால் ராஜபக்ஸ ஆட்சியை இலந்தார், அவர் கயிற்றை விழுங்கி இவர் இலக்கப் போரார்.

    ReplyDelete

Powered by Blogger.