மைத்ரிக்கு நெருக்கடி ஆரம்பம், தாமரைமொட்டு எச்சரிக்கை
மைத்ரிபால சிறிசேன எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் அவருக்கு ஆதரவை வழங்கப்போவதில்லையென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ( தாமரைமொட்டு ) மாகாண சபை உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஜனக்க பண்டார தென்னக்கோனின் புதல்வர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தனது ட்விட்டரில் தெரிவிப்பு...
-Sivarajah
😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😀😀😀😀😀😀
ReplyDeletemust get lost from sri lanka
ReplyDelete