Header Ads



வெட்கப்படுகிறாராம் ரணில்

தற்போதைய நாடாளுமன்றத்துக்குள் ஒழுக்கம் கலாசாரம் இல்லையென்றும், நாடாளுமன்ற நிலைமைகள் தொடர்பில் கதைப்பதற்கு வெட்கப்படுவதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று கரந்தெனிய மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டப் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தானும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் நாடாளுமன்ற நிலைகள் குறித்து வெட்கப்படுவதாகவும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் பிக் மெச் முடிவடைந்து இரு ஆண்கள் பாடசாலை அணியினர் நடந்துக்கொள்வதுப் போன்று இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாம் இந்தத் தவறுகளை மறைக்கக் கூடாது. எமது நாடு ஏனைய நாடுகளுக்கு முன்மாதிரியாகக் காணப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

1 comment:


  1. Do not just pass statements of "SHY" Rather

    Create a mechanism to discipline the members of parliament and kick them out life time from parliament for breaking the laws and destroying the public properties ( it is from our money).

    How come they are immune to laws. Not just paying the lost for breakages but punish them life time for acting wrongly as students are punished from schools out.

    ReplyDelete

Powered by Blogger.