Header Ads



சுதந்திரக் கட்சியின் செயலாளராக, தயாசிறி நியமனம்

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளராக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முதுஹெட்டிகம இதனை தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் விசேட மத்தியசெயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று இரவு நடைபெற்றது.

இன்று இடம்பெற்ற கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளராக தயாசிறி ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.